sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

2.5 ஏக்கர் நிலம் வனத்துறை மீட்பு

/

2.5 ஏக்கர் நிலம் வனத்துறை மீட்பு

2.5 ஏக்கர் நிலம் வனத்துறை மீட்பு

2.5 ஏக்கர் நிலம் வனத்துறை மீட்பு


ADDED : ஆக 01, 2025 01:33 AM

Google News

ADDED : ஆக 01, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், சேலம் தெற்கு வனச்சரகம் பன்னிக்கரடு காப்புகாட்டில், வனத்துறைக்கு சொந்தமான, 2.5 ஏக்கர் நிலத்தை, அப்பகுதியை சேர்ந்த செல்வகுமார், 65, ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தார்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று, தெற்கு வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர், பொக்லைன் மூலம் நிலத்தை சமன்படுத்தி மீட்டனர்.

தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நட குழிகள் தோண்டப்பட்டன.






      Dinamalar
      Follow us