sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'முயல் வேட்டை' நிகழ்ச்சி வனத்துறையினர் எச்சரிக்கை

/

'முயல் வேட்டை' நிகழ்ச்சி வனத்துறையினர் எச்சரிக்கை

'முயல் வேட்டை' நிகழ்ச்சி வனத்துறையினர் எச்சரிக்கை

'முயல் வேட்டை' நிகழ்ச்சி வனத்துறையினர் எச்சரிக்கை


ADDED : மே 02, 2025 02:22 AM

Google News

ADDED : மே 02, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி:சேலம் மாவட்டம், ஆத்துார், கெங்கவல்லி பகுதிகளில், சித்திரை, வைகாசி மாதங்களில், சில ஊர்களில் மட்டுமே நடத்தப்படும் கோவில் திருவிழாக்களில், 'முயல் வேட்டை' நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.

அதற்காக, பொதுமக்கள் வனப்பகுதிக்கு சென்று, முயல்களை பிடித்து வந்து திருவிழா நடத்துவர். தற்போது இப்பகுதிகளில் திருவிழாக்கள் நடந்து வருகின்றன. திருவிழாக்களை காரணம் காட்டி, ஆத்துார், கெங்கவல்லி பகுதிகளில், முயல் வேட்டையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'முயல் வேட்டையில் ஈடுபடும் நபர்கள் மீது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us