sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கணக்கில் வராத பணம் பறிமுதல்

/

கணக்கில் வராத பணம் பறிமுதல்

கணக்கில் வராத பணம் பறிமுதல்

கணக்கில் வராத பணம் பறிமுதல்


ADDED : செப் 23, 2024 06:56 PM

Google News

ADDED : செப் 23, 2024 06:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 500 கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூர், தென்னங்குடிபாளையம் பகுதியில், ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு, அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக இருந்த புகார் தொடர்பாக மாலை 4 மணி முதல் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீசார் அலுவலகத்தை பூட்டி சோதனை நடைபெற்று வரும் நிலையில் இந்த சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்து தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.






      Dinamalar
      Follow us