sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முன்னாள் அமைச்சரின் மனைவி காலமானார்

/

முன்னாள் அமைச்சரின் மனைவி காலமானார்

முன்னாள் அமைச்சரின் மனைவி காலமானார்

முன்னாள் அமைச்சரின் மனைவி காலமானார்


ADDED : செப் 01, 2025 04:14 AM

Google News

ADDED : செப் 01, 2025 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சரான, மறைந்த, சேலத்தை சேர்ந்த ஆறுமுகத்தின், 2வது மனைவி லீலாவதி, 67. சென்னையில் வசித்த இவர், சில நாட்களாக உடல்நிலை பாதிக்-கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். துணை முதல்வர் உதயநிதி உள்-ளிட்ட தலைவர்கள், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து அவரது உடல், நேற்று இரவு, 8:15 மணிக்கு, சேலம் கொண்டு வரப்பட்டு, கன்னங்குறிச்சியில் உள்ள அவரது மகனும், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான பிரபு இல்-லத்தில், மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அமைச்சர்கள் நேரு, ராஜேந்திரன், எம்.பி.,க்கள் செல்வகணபதி, சிவலிங்கம், சேலம் மேயர் ராமச்சந்திரன் ஆகியோர், லீலாவதி உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் பூலாவரியில் உள்ள தோட்டத்தில், இன்று லீலாவதி உடல் அடக்கம் செய்யப்-பட உள்ளதாக, கட்சியினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us