sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அவதுாறு நோட்டீஸ் ஒட்டியவர் மீது முன்னாள் எம்.எல்.ஏ., புகார்

/

அவதுாறு நோட்டீஸ் ஒட்டியவர் மீது முன்னாள் எம்.எல்.ஏ., புகார்

அவதுாறு நோட்டீஸ் ஒட்டியவர் மீது முன்னாள் எம்.எல்.ஏ., புகார்

அவதுாறு நோட்டீஸ் ஒட்டியவர் மீது முன்னாள் எம்.எல்.ஏ., புகார்


ADDED : செப் 23, 2024 03:15 AM

Google News

ADDED : செப் 23, 2024 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: ஓமலுார் தாலுகா அலுவலகம், பி.டி.ஓ., அலுவலக சாலை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்-டிருந்தது.

அதில் முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல் புகைப்-படம் இருந்தது. மேலும், 'அனைத்துவித பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்ற சகல வித்தைகளையும் தனது கைதேர்ந்த சிஸ்யர்களால் செய்து தரப்படும்' என கூறப்பட்டிருந்-தது. தவிர, 'வெற்றிவேல் சுவாமிகள், கருப்பூர்' என அச்சிடப்பட்-டிருந்தது.இதனால் நேற்று, முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல், ஓமலுார் போலீசில் புகார் அளித்தார். அதில், 'என் பெயருக்கு களங்கம் ஏற்-படுத்தும்படி துண்டு பிரசுரம் மூலம் அவதுாறு செய்திகள் அடங்-கிய நோட்டீஸ் தயாரித்து பரப்புரை செய்தவர்கள் மீது நடவ-டிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார். போலீசார் வழக்-குப்பதிந்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us