sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விபத்தில் விவசாயி இறப்பு ஈமச்சடங்கு நிதி வழங்கல்

/

விபத்தில் விவசாயி இறப்பு ஈமச்சடங்கு நிதி வழங்கல்

விபத்தில் விவசாயி இறப்பு ஈமச்சடங்கு நிதி வழங்கல்

விபத்தில் விவசாயி இறப்பு ஈமச்சடங்கு நிதி வழங்கல்


ADDED : ஜூலை 31, 2025 02:06 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர், மேச்சேரி அடுத்த, 5வது மைல் விவசாயி பழனிசாமி, 55. கடந்த, 28 அதிகாலை, மேச்சேரி - ஓமலுார் நெடுஞ்சாலையோரம் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கு பால் கொண்டு சென்றபோது, ஆம்னி வேன் மோதி பலியானார். இதனால் நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள், மேச்சேரி - ஓமலுார் சாலையில் வேகத்தடை அமைக்க, அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

இந்நிலையில் பழனிசாமி மனைவி லட்சுமி, அவரது குடும்பத்தினருக்கு ஈமச்சடங்கு நிதி, 25,000 ரூபாய்க்கான காசோலையை, ஆவின் பொதுமேலாளர் சாந்தகுமார் வழங்கினார். ஆவின் மேட்டூர் முதுநிலை ஆய்வாளர் விஜய், சங்க செயலர் கோபாலகிருஷ்ணன்

உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us