/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கெங்கவல்லி தாசில்தார் பொறுப்பேற்பு
/
கெங்கவல்லி தாசில்தார் பொறுப்பேற்பு
ADDED : பிப் 04, 2025 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: கெங்கவல்லி தாசில்தாராக பணிபுரிந்த பாலகிருஷ்ணன், 38, கடந்த, 29ல், லஞ்சம் வாங்கிய புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். அவரை, சேலம் கலெக்டர் பிருந்தா-தேவி, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, கெங்-கவல்லி தாசில்தாராக நாகலட்சுமி என்பவரை நியமித்து, கலெக்டர் உத்தரவிட்டார். நேற்று தாசில்தார் நாகலட்சுமி, கெங்க-வல்லி தாலுகா அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.