sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காஸ் ஒப்பந்த தொழிலாளர் போராட்டம்: தொழிலாளர் துறை அதிகாரிகள் விசாரணை

/

காஸ் ஒப்பந்த தொழிலாளர் போராட்டம்: தொழிலாளர் துறை அதிகாரிகள் விசாரணை

காஸ் ஒப்பந்த தொழிலாளர் போராட்டம்: தொழிலாளர் துறை அதிகாரிகள் விசாரணை

காஸ் ஒப்பந்த தொழிலாளர் போராட்டம்: தொழிலாளர் துறை அதிகாரிகள் விசாரணை


ADDED : பிப் 16, 2024 09:52 AM

Google News

ADDED : பிப் 16, 2024 09:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே கருப்பூரில், 'இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன்' நிறுவனத்தின் சமையல் காஸ் நிரப்பும் ஆலை உள்ளது.

அங்கு, 65 பேர், சிலிண்டர்களை ஏற்றி, இறக்கும் பணியில், ஒப்பந்த தொழிலாளர்களாக ஈடுபட்டனர். அவர்கள் தொழிற்சங்கத்தில் இணைந்ததால், நிர்வாகத்துக்கு எதிராக செயல்படுவதாக கருதி, 65 பேரையும் பணியில் இருந்து நிறுத்திவிட்டனர்.

இதனால் மீண்டும் பணி கேட்டு, 8ம் நாளாக நேற்று, ஒப்பந்த தொழிலாளர்கள், ஆலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சேலம் மாவட்ட தொழிலாளர் துறை அலுவலக அதிகாரிகள், ஆலை நிர்வாகத்தினருடன் ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினர்.

அதற்கு பின் தொழிலாளர்கள் கூறுகையில், 'அதிகாரிகள் நடத்திய பேச்சுக்கு பின், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, 10 பேரை தவிர மற்றவர்கள் கடிதம் கொடுத்துவிட்டு பணிக்கு வர அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் நாளை(இன்று) காலை பணிக்கு வந்தால்தான் தெரியும்'

என்றனர்.






      Dinamalar
      Follow us