sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.2.90 கோடிக்கு ஆடுகள் விற்பனை

/

ரூ.2.90 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரூ.2.90 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரூ.2.90 கோடிக்கு ஆடுகள் விற்பனை


ADDED : ஜன 26, 2025 03:53 AM

Google News

ADDED : ஜன 26, 2025 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஆட்டுச்சந்தை நேற்று கூடி-யது. 3,900 ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 10 கிலோ ஆடு, 7,450 முதல், 8,050 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 2.90 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கடந்த வாரத்தை விட, இந்த வாரம், 150 ஆடுகள் வரத்து அதிகரித்திருந்-தது.

பருத்தி விலை உயர்வுகொங்கணாபுரத்தில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்க கிளையில், பருத்தி ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், 2,500 மூட்டைகளை கொண்டு வந்தனர். அதில், 100 கிலோ மூட்டை, பி.டி., ரகம், 7,200 முதல், 8,200 ரூபாய்; டி.சி.எச்., ரகம், 9,700 முதல், 11,500; கொட்டு ரகம், 4,000 முதல், 5,800 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 75 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. இதில் மூட்டைக்கு, பி.டி., - கொட்டு ரகங்கள், தலா, 400 ரூபாய், டி.சி.எச்., ரகம், 231 ரூபாய் விலை உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us