sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'கோவிந்தா' கோஷம் முழங்க தேரோட்டம் கோலாகலம்

/

'கோவிந்தா' கோஷம் முழங்க தேரோட்டம் கோலாகலம்

'கோவிந்தா' கோஷம் முழங்க தேரோட்டம் கோலாகலம்

'கோவிந்தா' கோஷம் முழங்க தேரோட்டம் கோலாகலம்


ADDED : ஏப் 13, 2025 05:07 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், காகாபாளையம் அருகே ராக்கிப்பட்டி, செங்கோடம்பா-ளையம் சென்றாய பெருமாள் மலைக்கோவிலில் பங்குனி தேர் திருவிழா, கடந்த, 8ல் தொடங்கியது.

நேற்று தேரோட்டம் நடந்-தது. காலை, 6:00 மணிக்கு சுவாமியை, மலையில் இருந்து இறக்கி தேரில் எழுந்தருளச்செய்தனர். மாலை, 4:00 மணிக்கு சிறிய திருவடியான ஆஞ்சநேயர் தேரை, குழந்தைகள், இளை-ஞர்கள் வடம் பிடித்து இழுத்து, மலைக்கோவிலை வலம் வந்-தனர். தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள் வீற்றிருந்த பெரிய தேரை, ஏராளமான பக்தர்கள், 'கோவிந்தா' கோஷம் முழங்க, வடம் பிடித்து இழுத்து, கோவிலை வலம் வந்-தனர். இரவு புஷ்ப விமானத்தில் சுவாமி ஊர்வலம் நடந்தது. நாளை அதிகாலை, 3:00 மணிக்கு சத்தாபரணம், 15ல் மஞ்சள் நீராட்டு வைபவம், ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா முடிந்து, சுவாமி மலைக்கு புறப்படுவார்.அதேபோல் மகுடஞ்சாவடி ஊராட்சி அழகனுார் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது.






      Dinamalar
      Follow us