sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பள்ளத்தில் இறந்து கிடந்த பட்டதாரி

/

பள்ளத்தில் இறந்து கிடந்த பட்டதாரி

பள்ளத்தில் இறந்து கிடந்த பட்டதாரி

பள்ளத்தில் இறந்து கிடந்த பட்டதாரி


ADDED : ஜூலை 12, 2025 12:51 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர், :மேட்டூர், பி.என்.பட்டி., ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் பழனிசாமி, 54. வக்கீலுக்கு படித்துள்ளார். இவரது மனைவி ராஜேஸ்வரி, 45. கூலித்தொழிலாளி. இவர்களுக்கு, மகள், மகன் உள்ளனர். பழனிசாமிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு வெளியே சென்ற அவர், வீடு திரும்பவில்லை. ராஜேஸ்வரி கணவரை தேடியபோது, சாம்பள்ளி ரயில்வே கேட் அருகே, 5 அடி பள்ளத்தில் தலையில் காயத்துடன் பழனிசாமி இறந்து கிடந்தார். தொடர்ந்து அவர் புகார்படி, கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us