sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வெல்டிங்' தொழிலாளியை கரம்பிடித்த பட்டதாரி பெண்

/

வெல்டிங்' தொழிலாளியை கரம்பிடித்த பட்டதாரி பெண்

வெல்டிங்' தொழிலாளியை கரம்பிடித்த பட்டதாரி பெண்

வெல்டிங்' தொழிலாளியை கரம்பிடித்த பட்டதாரி பெண்


ADDED : ஜூலை 12, 2025 12:50 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், வாழப்பாடி, அனுப்பூரை சேர்ந்த அங்கமுத்து மகன் நவீன், 22. பிளஸ் 2 படித்த இவர், வாழப்பாடியில் உள்ள வெல்டிங் பட்டறையில் பணிபுரிகிறார். காரிப்பட்டி, எஸ்.என்.மங்கலத்தை சேர்ந்த, முருகேசன் மகள் சந்தியா, 20. பி.காம்., முடித்துள்ளார். இரு ஆண்டுக்கு முன், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர்.

இதை அறிந்து, இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்க, கடந்த, 9ல், வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நேற்று பாதுகாப்பு கேட்டு, ஆத்துார் டவுன் போலீசில் தஞ்சமடைந்தனர். இருவீட்டு பெற்றோரை அழைத்து போலீசார் பேச்சு நடத்தினர். சந்தியாவின் பெற்றோர் ஏற்கவில்லை. இதனால் நவீனுடன், சந்தியாவை அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us