sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பட்டதாரிகள் கைகோர்ப்பு

/

பட்டதாரிகள் கைகோர்ப்பு

பட்டதாரிகள் கைகோர்ப்பு

பட்டதாரிகள் கைகோர்ப்பு


ADDED : பிப் 03, 2025 07:17 AM

Google News

ADDED : பிப் 03, 2025 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: தாரமங்கலம், துட்டம்பட்டி, கோனேரி வளவை சேர்ந்தவர் கார்த்திக், 26. பி.எஸ்சி., படித்த இவர், ஓமலுாரில் மருந்து கடையில் பணிபுரிகிறார். அதேபோல் கொங்கணாபுரம், கோணங்கியூரை சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 21. பி.காம்., முடித்து விட்டு சேலத்தில் உள்ள தனியார், 'ஸ்கேன்' சென்டரில் பணிபுரிகிறார். இவர்களது பெற்றோர், பெங்களூரில் கல் உடைக்கும் தொழில் செய்தனர். அப்போது கார்த்திக், பிரியதர்ஷினி இடையே பழக்கம் ஏற்பட்டு, 5 ஆண்டுகளாக காதலித்தனர்.

இதற்கு பிரியதர்ஷினி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினர். நேற்று மல்லிக்குட்டை பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு, தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர். இருவரது பெற்றோரை அழைத்து போலீசார் பேசியதில், பிரியதர்ஷினி பெற்றோர் ஏற்கவில்லை. இதனால் கார்த்திக்குடன் பெண்ணை அனுப்பினர்.






      Dinamalar
      Follow us