sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குழந்தை கடத்தல் வழக்கு பாட்டியும் சிக்கினார்

/

குழந்தை கடத்தல் வழக்கு பாட்டியும் சிக்கினார்

குழந்தை கடத்தல் வழக்கு பாட்டியும் சிக்கினார்

குழந்தை கடத்தல் வழக்கு பாட்டியும் சிக்கினார்


ADDED : ஆக 15, 2025 02:07 AM

Google News

ADDED : ஆக 15, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி:சங்ககிரி, தேவூர் அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி, குண்டங்காட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜா. இவரது, 4 வயது குழந்தை, ஜூலை, 30ல் மாயமானது. ஆக., 3ல், போலீசார் குழந்தையை மீட்டனர்.

இக்கடத்தலில் சங்ககிரி, கள்ளுக்கடையை சேர்ந்த, புரோக்கர் குமார், 42, குழந்தையின் தாத்தா லோகிதாசனை, 62, கைது செய்தனர். பாட்டி சாந்தியும் கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us