sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போதை மாத்திரை விற்ற 2 பேர் மீது குண்டாஸ்

/

போதை மாத்திரை விற்ற 2 பேர் மீது குண்டாஸ்

போதை மாத்திரை விற்ற 2 பேர் மீது குண்டாஸ்

போதை மாத்திரை விற்ற 2 பேர் மீது குண்டாஸ்


ADDED : ஜூலை 01, 2025 01:32 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் சந்தோஷ், 24, தட்சிணாமூர்த்தி, 23. இவர்கள் இருவரும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த வழக்கில், செவ்வாய்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு, சேலம்

மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் பரிந்துரையின் பேரில், போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு நேற்று

உத்தரவிட்டார்.

* தாரமங்கலம் அருகே கசுவரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், 63. இவர் கடந்த ஜூன், 3ல் அதே பகுதியை சேர்ந்த உறவினரான மூதாட்டி ராஜம்மாள், 94, என்பவரை கரண்டியால் அடித்து கொலை செய்த வழக்கில் கைதாகி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய சேலம் எஸ்பி., கவுதம் கோயல் பரிந்துரைந்தார். அதன்படி, கலெக்டர் பிருந்தாதேவி, செல்வராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதற்கான நகல் செல்வராஜிடம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us