sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கொலை வழக்கில் சிக்கியவர் மீது 6ம் முறை 'குண்டாஸ்'

/

கொலை வழக்கில் சிக்கியவர் மீது 6ம் முறை 'குண்டாஸ்'

கொலை வழக்கில் சிக்கியவர் மீது 6ம் முறை 'குண்டாஸ்'

கொலை வழக்கில் சிக்கியவர் மீது 6ம் முறை 'குண்டாஸ்'


ADDED : டிச 11, 2024 07:17 AM

Google News

ADDED : டிச 11, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : வாழப்பாடி அருகே காட்டூர் ஆனந்தனின் கொலைக்கு பழிக்குப்பழியாக, கடந்த நவ., 8ல், காரில் வந்த சரவணன் என்பவரை, அயோத்தியாபட்டணம் அருகே பனந்தோப்பு பகுதியில் வழிமறித்து, மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இதில், 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதில், 8 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த, சேலம், அழகாபுரம், திருப்பதி நகரை சேர்ந்த பூபாலன், 27, மீது நேற்று குண்டாஸ் பாய்ந்தது. இதற்கான உத்தரவை, கமிஷனர் பிரவீண்குமார் அபினபு பிறப்பித்துள்ளார். பூபாலன் ஏற்கனவே, 5 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்றும், தற்போது, 6ம் முறையாக குண்டாஸ் பாய்ந்துள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us