sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தம்பதியை தாக்கி நகை பறித்த 2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

/

தம்பதியை தாக்கி நகை பறித்த 2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

தம்பதியை தாக்கி நகை பறித்த 2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

தம்பதியை தாக்கி நகை பறித்த 2 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'


ADDED : மே 16, 2025 01:30 AM

Google News

ADDED : மே 16, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், முகமது புறா பகுதியை சேர்ந்தவர் இம்ரான், 34. அஸ்தம்பட்டி, அய்யனார் தோட்டத்தை சேர்ந்தவர் முஸ்தபா, 30.

இருவரும் சேர்ந்து கடந்த ஏப்., 18ல், கிச்சிப்பாளையம், நாராயண நகரில் வசிக்கும் தம்பதி வீட்டில் நுழைந்து, அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, 7 பவுன் நகைகள், 2 மொபைல் போன்களை பறித்துச்சென்றனர். இதுகுறித்த புகாரில், கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்து, இம்ரான், முஸ்தபாவை கைது செய்தனர்.

இம்ரான், முஸ்தபா ஆகியோர் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

இதனால் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு நேற்று உத்தரவிட்டார். முஸ்தபா மீது, ஏற்கனவே, 4 முறை குண்டாஸ் பாய்ந்துள்ளது.






      Dinamalar
      Follow us