sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கஞ்சா விற்ற 3 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

/

கஞ்சா விற்ற 3 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

கஞ்சா விற்ற 3 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

கஞ்சா விற்ற 3 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'


ADDED : நவ 13, 2025 01:38 AM

Google News

ADDED : நவ 13, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், கிச்சிப்பாளையம், களரம்பட்டி அம்மா உணவகம் அருகே, கடந்த அக்., 14ல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, தாதகாப்பட்டி, அம்மன் நகரை சேர்ந்த கார்த்திக், 28, சாரதி, 23, குகை, பஞ்சந்தாங்கி ஏரி ஜீவானந்தம், 21, ஆகியோரை, கிச்சிபாளையம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம், 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது, விசாரணையில் தெரியவந்தது.

இதனால், 3 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கமிஷனர் அனில்குமார் கிரி, நேற்று உத்தரவிட்டார். அதன்படி, 3 பேர் மீதும் குண்டாஸ் பாய்ந்தது. அதில் கார்த்திக், சாரதி ஏற்கனவே இருமுறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள்.






      Dinamalar
      Follow us