sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாலை ஆக்கிரமிப்பை கண்டித்து மக்கள் மறியல்

/

சாலை ஆக்கிரமிப்பை கண்டித்து மக்கள் மறியல்

சாலை ஆக்கிரமிப்பை கண்டித்து மக்கள் மறியல்

சாலை ஆக்கிரமிப்பை கண்டித்து மக்கள் மறியல்


ADDED : நவ 13, 2025 01:38 AM

Google News

ADDED : நவ 13, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஆத்துார், முல்லைவாடியில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் சிலர்,

சாலையை, 2 அடி அளவில் ஆக்கிரமித்து, வீடு கட்டும் பணி மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் நேற்று காலை, 11:00 மணிக்கு, சாலை ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தக்கோரி, அதே பகுதியில், ஆத்துார் - கல்லாநத்தம் சாலையில், மறியலில் ஈடுபட்டனர். 15 நிமிடத்தில், ஆத்துார் டவுன் போலீசார் வந்து, பேச்சு நடத்தி, நிலத்தை அளவீடு செய்த பின், கட்டுமான பணி மேற்கொள்ள, தனி நபர்களிடம் அறிவுறுத்தினர். இதனால் மக்கள், மறியலை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us