sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாராயம் விற்றவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

/

சாராயம் விற்றவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

சாராயம் விற்றவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

சாராயம் விற்றவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'


ADDED : ஆக 25, 2025 03:13 AM

Google News

ADDED : ஆக 25, 2025 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: கள்ளக்குறிச்சி மாவட் டம் வெள்ளி மலை, பட்டிவளவை சேர்ந்-தவர் செவத்தான், 49.

இவர் கடந்த ஜூலை, 22ல், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், கரியகோவில் பகுதியில், சாராயம் விற்ற நிலையில், ஆத்துார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சாராயம் விற்று வந்தவர் என்பதால், குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, எஸ்.பி., கவுதம்கோயல் பரிந்துரைத்தார். அதை ஏற்று, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, நேற்று செவத்தானை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி ஆத்துார் மது-விலக்கு போலீசார், செவத்தானை, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்






      Dinamalar
      Follow us