sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வழிப்பறி செய்தவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

/

வழிப்பறி செய்தவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

வழிப்பறி செய்தவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

வழிப்பறி செய்தவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'


ADDED : ஆக 27, 2025 01:46 AM

Google News

ADDED : ஆக 27, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரை கடந்த ஜூலை, 10ல், மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, 3,000 ரூபாயை பறித்துச்சென்றது. இதில் கிச்சிப்பாளையம், புது சுண்ணாம்பு சூளையை சேர்ந்த பரத்ராஜ், 20, அவரது கூட்டாளிகள் கதிர்வேல், மோகன்ராஜ், ஹரிஹரன், அஜய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் தலைமறைவாக இருந்த பரத்ராஜ், ஜூலை, 27ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி, அடிதடி வழக்கு

கள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இதனால் அவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us