sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திருடுபோன மொபைல் உரியவரிடம் ஒப்படைப்பு

/

திருடுபோன மொபைல் உரியவரிடம் ஒப்படைப்பு

திருடுபோன மொபைல் உரியவரிடம் ஒப்படைப்பு

திருடுபோன மொபைல் உரியவரிடம் ஒப்படைப்பு


ADDED : ஜூன் 20, 2024 07:25 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாநகர போலீஸ் சார்பில் புதன்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

சேலம் போலீஸ் சமுதாய கூடத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், கமிஷனர் விஜயகுமாரி, பலரிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் காடையாம்பட்டியை சேர்ந்த அர்ஜூனன் 54, கடந்த மாதம் பஸ்சில் வந்தபோது, அவரது மொபைல் போன் திருடுபோனது. சேலம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து மொபைல் போனை மீட்டனர். அந்த போன், கூட்டத்தில் அர்ஜூனனிடம், கமிஷனர் விஜயகுமாரி ஒப்படைத்தார். துணை கமிஷனர் மதிவாணன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us