sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மலைக்கோவிலுக்கு படியில் சென்றபோது மயங்கி விழுந்தவர் சாவு

/

மலைக்கோவிலுக்கு படியில் சென்றபோது மயங்கி விழுந்தவர் சாவு

மலைக்கோவிலுக்கு படியில் சென்றபோது மயங்கி விழுந்தவர் சாவு

மலைக்கோவிலுக்கு படியில் சென்றபோது மயங்கி விழுந்தவர் சாவு


ADDED : செப் 29, 2024 01:37 AM

Google News

ADDED : செப் 29, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மலைக்கோவிலுக்கு

படியில் சென்றபோது

மயங்கி விழுந்தவர் சாவு

பெத்தநாயக்கன்பாளையம், செப். 29-

பெத்தநாயக்கன்பாளையம் அருகே சின்னம்மசமுத்திரத்தில் உள்ள மலையில், கொப்புக்கொண்ட பெருமாள் கோவில் உள்ளது. அங்கு செல்ல, 1,900 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

புரட்டாசி இரண்டாவது சனியான நேற்று ஏராளமான பக்தர்கள் படி வழியே கோவிலுக்கு சென்றனர். காலை, 9:30 மணிக்கு கோவையில் பிளக்ஸ் பேனர் கடை வைத்துள்ள, சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்த மாதேஷ்குமார், 53, மனைவி, மகள்களுடன் படிகள் வழியே சென்றார்.

அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாதேஷ்குமார் மயங்கினார். உடனே ஆம்புலன்ஸ் மூலம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியிலேயே இறந்துவிட்டார். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us