sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கனமழையால் தணிந்த வெப்பம்

/

கனமழையால் தணிந்த வெப்பம்

கனமழையால் தணிந்த வெப்பம்

கனமழையால் தணிந்த வெப்பம்


ADDED : ஏப் 28, 2025 07:10 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக கோடை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. நரசிங்கபுரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் இரவு, 7:00 மணிக்கு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. நரசிங்கபுரம், செல்லியம்பாளையம், கல்பகனுார், கொத்தம்பாடி, ராமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஒரு மணி நேரத்துக்கு மேல் கொட்டி தீர்த்தது. வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேபோல் தாரமங்கலத்தில் நேற்று மாலை, 6:30 முதல், இரவு, 7:15 மணி வரை மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியதால், வெயிலில் இரவில் துாக்கமின்றி தவித்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us