sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலத்தில் இரவில் தொடரும் கனமழை

/

சேலத்தில் இரவில் தொடரும் கனமழை

சேலத்தில் இரவில் தொடரும் கனமழை

சேலத்தில் இரவில் தொடரும் கனமழை


ADDED : ஆக 12, 2024 06:31 AM

Google News

ADDED : ஆக 12, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவில் கன மழை பெய்கிறது. நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் மாலையில் சாரல் மழை பெய்தது. இரவு, 8:00 மணிக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகள், வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.

வீட்டின் சுவர் இடிந்ததுசீலநாயக்கன்பட்டி சக்தி நகரை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுப்ரமணி. இவரது ஓட்டு வீட்டில், 8 பேர் வசிக்கின்றனர். நேற்று இரவு பெய்த கனமழையால், அவரது வீட்டின் ஒரு புற சுவர் இடிந்து வெளிப்புறமாக சரிந்து விழுந்தது. இதனால் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.அதேபோல் அயோத்தியாப்பட்டணம் அடுத்த பள்ளிப்பட்டியில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள அம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகினர்.






      Dinamalar
      Follow us