sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தரமற்ற உணவு வழங்குவதாக விடுதி மாணவர்கள் சாலை மறியல்

/

தரமற்ற உணவு வழங்குவதாக விடுதி மாணவர்கள் சாலை மறியல்

தரமற்ற உணவு வழங்குவதாக விடுதி மாணவர்கள் சாலை மறியல்

தரமற்ற உணவு வழங்குவதாக விடுதி மாணவர்கள் சாலை மறியல்


ADDED : பிப் 08, 2025 06:46 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் அருகே வடசென்னிமலையில் உள்ள அரசு கலைக்கல்-லுாரி வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ விடுதி செயல்படுகிறது. அங்கு, 64 மாணவர்கள் உள்ள நிலையில், 40 பேருக்கு மட்டும் உணவு வழங்கப்படுவதாகவும், அதுவும் தரமற்ற முறையில் உள்ளதாக கூறி, நேற்று

காலை, 9:00 மணிக்கு, கல்லுாரி எதிரே மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்-டனர். ஆத்துார் ஊரக

போலீசார், பேச்சு நடத்தி, உரிய நடவ-டிக்கை எடுப்பதாக கூறியதால், கலைந்து சென்றனர்.

இச்-சம்பவத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us