sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

துாய்மைப்பணியில் ஓட்டல் ஓனர்கள்

/

துாய்மைப்பணியில் ஓட்டல் ஓனர்கள்

துாய்மைப்பணியில் ஓட்டல் ஓனர்கள்

துாய்மைப்பணியில் ஓட்டல் ஓனர்கள்


ADDED : நவ 13, 2025 01:42 AM

Google News

ADDED : நவ 13, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு, ஏற்காட்டில் உள்ள, 100க்கும் மேற்பட்ட தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு, ஓட்டல் உரிமையாளர் சங்கம் செயல்படுகிறது. அதன் நிர்வாகிகள், ஊழியர்கள் இணைந்து, 'கிளீன் அண்ட் கிரீன் ஏற்காடு' பெயரில் நேற்று, அண்ணா, பூங்கா ஏரிக்கள், பூங்கா சாலை, ஒண்டிக்கடை ரவுண்டானா உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் சாலை ஓரங்களில் கிடக்கும் குப்பை, பிளாஸ்டிக் கழிவை அகற்றினர்.

இப்பணியில், ஏற்காடு போலீசார், தாசில்தார், பி.டி.ஓ., உள்ளிட்ட அரசு அதிகாரிகள், தங்கும் விடுதி ஊழியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து சுற்றுலா பயணியர் அதிகம் கூடும், 5 இடங்களில் குப்பை தொட்டிகளை வைத்தனர். சேலம் மாவட்ட கூடுதல் கலெக்டர் உமா நந்தினி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us