sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தேசிய குழுவினர் எப்படி ஆய்வு செய்வர்? அரசு மருத்துவருக்கு விளக்கிய மாநில குழு

/

தேசிய குழுவினர் எப்படி ஆய்வு செய்வர்? அரசு மருத்துவருக்கு விளக்கிய மாநில குழு

தேசிய குழுவினர் எப்படி ஆய்வு செய்வர்? அரசு மருத்துவருக்கு விளக்கிய மாநில குழு

தேசிய குழுவினர் எப்படி ஆய்வு செய்வர்? அரசு மருத்துவருக்கு விளக்கிய மாநில குழு


ADDED : அக் 04, 2024 03:05 AM

Google News

ADDED : அக் 04, 2024 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: ஓமலுார் அரசு மருத்துவமனை, 62 படுக்கை வசதிகளுடன் செயல்படுகிறது. புறநோயாளிகளாக, 300 முதல், 500 பேர் வந்து செல்கின்றனர். அங்கு விபத்து, அவசர சிகிச்சை, மகப்பேறு உள்-பட பல்வேறு பிரிவுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் என, 90க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

அங்கு, 100 படுக்கை வசதியாக மாற்ற, டில்லியில் இருந்து தேசிய தர நிர்ணய குழு-வினர், வரும், 14, 15, 16ல் ஆய்வு செய்ய உள்ளனர். அதற்கு மாநில தர நிர்ணய குழுவினர், ஏற்கனவே மருத்துவமனையை ஆய்வு செய்திருந்தனர். தொடர்ந்து நேற்று, 2ம் முறையாக, 3 நாள் ஆய்வு பணியை நேற்று தொடங்கினர். சென்னை தர நிர்-ணய குழு கண்காணிப்பு அலுவலர் அசோக்குமார் தலைமையில், 3 பேர் அடங்கிய குழுவினர், மருத்துவமனை கட்டமைப்பு, செயல்பாடுகளை பார்வையிட்டனர். பின் படக்காட்சிகள் மூலம், டில்லி குழுவினர் எவ்வாறு ஆய்வு செய்வர் என, மருத்துவம-னையின் முதன்மை மருத்துவ அலுவலர் ஹெலன்குமார் உள்-ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஆலோசனை நடத்-தினர். நாளை வரை ஆய்வு நடக்கிறது.






      Dinamalar
      Follow us