sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தி.மு.க., அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்

/

தி.மு.க., அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்

தி.மு.க., அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்

தி.மு.க., அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்


ADDED : மார் 13, 2024 07:24 AM

Google News

ADDED : மார் 13, 2024 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி : தமிழகத்தில் அதிகளவில் போதை பொருட்கள் உள்ளதை கட்டுப்படுத்த தவறிய, தி.மு.க., அரசை கண்டித்தும், முதல்வர் ஸ்டாலினை கண்டித்தும், அ.தி.மு.க.,வினர் தமிழகம் முழுதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

அதன்படி கொங்கணாபுரத்தில் அ.தி.மு.க.,வினர், போராட்டம் நடத்தினர். ஒன்றிய குழு தலைவர் மணி தலைமை வகித்தார். அதில் ஒன்றிய செயலர் ராஜேந்திரன், கொங்கணாபுரம் பேரூர் செயலர் பழனிசாமி, ராஜா, கூட்டுறவு சங்க முன்னாள் துணை தலைவர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல் இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில் நகர செயலர் முருகன் தலைமையில் நடந்த போராட்டத்தில், நகராட்சி முன்னாள் தலைவர் கதிரேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us