sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வரும் 5ல் உண்ணாவிரதப் போராட்டம்; பங்கேற்க வீடுகள் தோறும் பிரசாரம்

/

வரும் 5ல் உண்ணாவிரதப் போராட்டம்; பங்கேற்க வீடுகள் தோறும் பிரசாரம்

வரும் 5ல் உண்ணாவிரதப் போராட்டம்; பங்கேற்க வீடுகள் தோறும் பிரசாரம்

வரும் 5ல் உண்ணாவிரதப் போராட்டம்; பங்கேற்க வீடுகள் தோறும் பிரசாரம்


ADDED : டிச 27, 2025 08:05 AM

Google News

ADDED : டிச 27, 2025 08:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரி, 2,137 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அந்த ஏரி, 15 ஆண்டுக்கு மேலாக வறண்டு, சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. அந்த மரங்களை அகற்றி, ஏரியை சீரமைத்து சுற்றுலா தலமாக்க, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த ஏரியை சீரமைக்கக்கோரி, தமிழக ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்கம் சார்பில், வரும், 5ல் பனமரத்துப்-பட்டியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. இதனால் பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் உள்ள, 1, 2, 3வது வார்டு மக்களை, போராட்ட குழுவினர் நேற்று சந்தித்து, உண்ணாவிரதத்தில் பங்கேற்க அழைத்து விடுத்தனர்.

மேலும் வீடுகள் தோறும் சென்று ஏரியின் சிறப்பு, பயன், சீரமைப்பின் அவசியம், குடிநீர் தேவை,

விவசாயம் பாதிப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கி, போராட்-டத்துக்கு ஆதரவு திரட்டி

வருகின்றனர்.

இதில் காமராஜர் உழவர் மன்ற நிர்வாகிகள், தமிழ்நாடு ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us