sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

70 ஆண்டாக இணைந்து வாழ்ந்த மனைவி இறந்த சோகத்தில் கணவர் உயிரும் பிரிந்தது

/

70 ஆண்டாக இணைந்து வாழ்ந்த மனைவி இறந்த சோகத்தில் கணவர் உயிரும் பிரிந்தது

70 ஆண்டாக இணைந்து வாழ்ந்த மனைவி இறந்த சோகத்தில் கணவர் உயிரும் பிரிந்தது

70 ஆண்டாக இணைந்து வாழ்ந்த மனைவி இறந்த சோகத்தில் கணவர் உயிரும் பிரிந்தது


ADDED : டிச 30, 2024 02:40 AM

Google News

ADDED : டிச 30, 2024 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: சேலம், வீரபாண்டி முன்சீப் தோட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., பெரியசாமி, 94. வீரபாண்டி ஊராட்சி முன்னாள் தலை-வரும் ஆவார். இவரது மனைவி ஜெகதாம்பாள், 87. இவர்க-ளுக்கு திருமணமாகி, 70 ஆண்டுகளாகிறது.

இவர்களுக்கு மதிவாணன், 62, திரவியம், 60, என இரு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விவசாயம் செய்கின்றனர். மகன்கள் வழியில், 3 பேரன், பேத்திகள், 5 கொள்ளு பேரன் பேத்திகள் உள்ளனர்.வயது முதிர்வால், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு ஜெக-தாம்பாள் இறந்தார். அவரை அடக்கம் செய்யும் பணியில், மகன்கள், உறவினர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், 70 ஆண்டுக-ளாக இணைந்து வாழ்ந்த மனைவியின் இறப்பை தாங்க முடி-யாமல், சோகத்தில் இருந்த பெரியசாமி, நேற்று காலை, 7:00 மணிக்கு உயிரிழந்தார்.

தம்பதியர், இறப்பிலும் பிரியாமல் ஒன்றாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us