sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெண்ணை தாக்கிய கணவர், மகன் கைது

/

பெண்ணை தாக்கிய கணவர், மகன் கைது

பெண்ணை தாக்கிய கணவர், மகன் கைது

பெண்ணை தாக்கிய கணவர், மகன் கைது


ADDED : ஆக 10, 2025 02:25 AM

Google News

ADDED : ஆக 10, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி, இடைப்பாடி, இருப்பாளி, மூலக்கடையை சேர்ந்தவர் வெங்கடாசலம், 57. இவரது மனைவி சகுந்தலா, 55. இவர்களது மகன் ஐயப்பன், 26. தந்தை, மகன், அதே பகுதியில் கடை வைத்து சவரத்தொழில் செய்கின்றனர்.

இவர்கள் தினமும், 'மது' அருந்திவிட்டு, சகுந்தலாவை அடித்து வந்தனர். ஒரு வாரமாக, இவர்களது தொல்லை அதிகரித்தது. இதில் படுகாயம் அடைந்த சகுந்தலா, நேற்று பூலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்து, வெங்கடாசலம்,ஐயப்பனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us