sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'பிரியாத வரம் வேண்டும்'; இறப்பிலும் இணைந்த தம்பதி

/

'பிரியாத வரம் வேண்டும்'; இறப்பிலும் இணைந்த தம்பதி

'பிரியாத வரம் வேண்டும்'; இறப்பிலும் இணைந்த தம்பதி

'பிரியாத வரம் வேண்டும்'; இறப்பிலும் இணைந்த தம்பதி


ADDED : டிச 09, 2024 07:22 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: 'பிரியாத வரம் வேண்டும்' என்பதற்கேற்ப, 90 வயதை கடந்த தம்பதியர், இறப்பிலும் இணைந்தனர்.

சேலம் மாவட்டம் தாமங்கலம், தண்டுமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன், 94. இவரது மனைவி வள்ளியம்மாள், 90. இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த தம்பதியர், மகன்கள் பராமரிப்பில் தனி வீட்டில் வசித்தனர். சில நாட்களுக்கு முன் காலில் அடிபட்டு, நடக்க முடியாமல் இருந்த செல்லப்பனை, வள்ளியம்மாள் கவனித்து வந்தார்.

இந்நிலையில் வயது முதிர்வால், நேற்று காலை, 8:30 மணிக்கு, வீட்டில் வள்ளியம்மாள் இறந்தார். மனைவி இறந்த சோகத்தில் இருந்த செல்லப்பனும், மதியம், 1:00 மணிக்கு இறந்தார். இறப்பிலும் இணைந்த தம்பதிக்கு, உறவினர்கள் மற்றும் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us