sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நிதி மோசடி, சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் புகார் அளிக்கலாம்

/

நிதி மோசடி, சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் புகார் அளிக்கலாம்

நிதி மோசடி, சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் புகார் அளிக்கலாம்

நிதி மோசடி, சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் புகார் அளிக்கலாம்


ADDED : மே 26, 2025 05:31 AM

Google News

ADDED : மே 26, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: இணையதளம் மூலம், பணம் இரட்டிப்பு தொடர்பான மோச-டிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் தரப்பில் அறிவு-றுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கூறியதா-வது: முதலீடு மோசடி, போலி விளம்பரம், ஓ.டி.பி., பார்சல், கல்வி உதவித்தொகை, கே.ஒய்.சி., புதுப்பிப்பு, போலி கஸ்டமர் கேர், ஆன்லைன் வேலைவாய்ப்பு, கிரடிட் கார்டு, மொபைல் விளையாட்டுகளின் பாதிப்பு, கடன் செயலி உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். எந்த நிதி மோசடிகளால் அல்லது சைபர் குற்றங்களால் பாதிக்கப்-பட்டால், உடனே சைபர் கிரைம் உதவி எண்: 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us