sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சட்டவிரோதமாக மது விற்பனை; மூவர் கைது; 90 பாட்டில் பறிமுதல்

/

சட்டவிரோதமாக மது விற்பனை; மூவர் கைது; 90 பாட்டில் பறிமுதல்

சட்டவிரோதமாக மது விற்பனை; மூவர் கைது; 90 பாட்டில் பறிமுதல்

சட்டவிரோதமாக மது விற்பனை; மூவர் கைது; 90 பாட்டில் பறிமுதல்


ADDED : டிச 20, 2024 06:56 AM

Google News

ADDED : டிச 20, 2024 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: ஆத்துார், கெங்கவல்லி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த, மூன்று பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து, 90 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கெங்கவல்லி, கூடமலை, கடம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று, கெங்கவல்லி போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கூடமலை கிராமத்தில், மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த செல்வராஜ், 50, சக்திவேல், 50, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம், 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், ஆத்துார், மந்தைவெளி நடு பெரியார் தெருவில், மதுபாட்டில் விற்பனை செய்த, சந்திரன் மனைவி அமராவதி, 60, என்பவரை ஆத்துார் டவுன் போலீசார் கைது செய்தனர். இவரிடம், 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us