sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மகளிர் கல்லுாரியில் பேரவை தொடக்கம்

/

மகளிர் கல்லுாரியில் பேரவை தொடக்கம்

மகளிர் கல்லுாரியில் பேரவை தொடக்கம்

மகளிர் கல்லுாரியில் பேரவை தொடக்கம்


ADDED : செப் 28, 2024 01:21 AM

Google News

ADDED : செப் 28, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகளிர் கல்லுாரியில்

பேரவை தொடக்கம்

சேலம், செப். 28-

சேலம், அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் பேரவை தொடக்க விழா நேற்று நடந்தது.

கலெக்டர் பிருந்தாதேவி குத்துவிளக்கு ஏற்றி, பேரவையை தொடங்கி வைத்து பேசுகையில்,'' கல்லுாரி பேரவைக்கு, தேர்தல் முறையில் மாணவியரை தேர்ந்தெடுப்பதால் பல நன்மைகள் உண்டு. பேரவையில் பங்கேற்பதன் மூலம் நமக்கான தலைமை பண்பு தானாகவே வந்துவிடும். எந்த பணியையும் சுமையாக கருதாமல் எளிதாக எடுத்து கொண்டு, அதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்,'' என்றார்.

முதல்வர் காந்திமதி, தாவரவியல்துறை தலைவர் விஜயகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us