sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கணவர் தற்கொலையில் சந்தேகம் 2வது மனைவி புகாரால் விசாரணை

/

கணவர் தற்கொலையில் சந்தேகம் 2வது மனைவி புகாரால் விசாரணை

கணவர் தற்கொலையில் சந்தேகம் 2வது மனைவி புகாரால் விசாரணை

கணவர் தற்கொலையில் சந்தேகம் 2வது மனைவி புகாரால் விசாரணை


ADDED : செப் 20, 2025 01:27 AM

Google News

ADDED : செப் 20, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், வீராணம், சுக்கம்பட்டியை சேர்ந்தவர் பெரிய மாரியப்பன், 78. இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர். பெரிய மாரியப்பன், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உறவினர்கள், போலீசுக்கு தெரிவிக்காமல், இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் பெரிய மாரியப்பனின் இரண்டாவது மனைவி, கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளதாக, வீராணம் போலீசாரிடம் தெரிவித்தார். அதனால் உடலை, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us