sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தனிமனைகள் வரன்முறை விண்ணப்பிக்க அழைப்பு

/

தனிமனைகள் வரன்முறை விண்ணப்பிக்க அழைப்பு

தனிமனைகள் வரன்முறை விண்ணப்பிக்க அழைப்பு

தனிமனைகள் வரன்முறை விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : ஜூலை 10, 2025 01:28 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் மாவட்டத்தில், அனுமதியற்ற மனை பிரிவு களில், 2016 அக்., 20க்கு முன், தனி மனைகளாக வாங்கிய மக்கள் பயன்பெற, கடந்த ஜூலை, 1ல் இருந்து, www.onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.

அனுமதியற்ற மனை பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளில் குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு எந்த மாற்றமின்றி, 2026 ஜூன், 30 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தில், www.tcponline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதுபோன்று மலையிட பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்த, www.tnhillarealayoutreg.in என்ற இணையத்துக்கு பதில், வரும் நவ., 30 வரை, www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us