sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

செந்தாரப்பட்டி ஏரி நிரம்பியது பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

/

செந்தாரப்பட்டி ஏரி நிரம்பியது பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

செந்தாரப்பட்டி ஏரி நிரம்பியது பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

செந்தாரப்பட்டி ஏரி நிரம்பியது பாசன விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : அக் 17, 2024 01:23 AM

Google News

ADDED : அக் 17, 2024 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செந்தாரப்பட்டி ஏரி நிரம்பியது

பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

கெங்கவல்லி, அக். 17-

கெங்கவல்லி அருகே, செந்தாரப்பட்டியில், 120 ஏக்கர் கொண்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. தொடர் மழை காரணமாக, ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால், ஏரியின் நீர் மட்டம் நேற்று உயர்ந்தது.

ஏரி முழுவதும் நிறைந்ததால், உபரி நீர் வெளியேறும் பகுதியில் அதிகளவில் தண்ணீர் வெளியேறி வருகிறது. ஏரி மூலம், 500 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகிறது. பருவ மழை துவக்கத்திலேயே, செந்தாரப்பட்டி ஏரி முழுமையாக நிரம்பியதால், பாசன விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us