sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஊரக திறனாய்வு தேர்வில் ஜலகை மகளிர் பள்ளி அசத்தல்

/

ஊரக திறனாய்வு தேர்வில் ஜலகை மகளிர் பள்ளி அசத்தல்

ஊரக திறனாய்வு தேர்வில் ஜலகை மகளிர் பள்ளி அசத்தல்

ஊரக திறனாய்வு தேர்வில் ஜலகை மகளிர் பள்ளி அசத்தல்


ADDED : ஏப் 24, 2025 01:14 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:

தமிழகத்தில் ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஆண்டுதோறும் ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் மாவட்டத்துக்கு, 50 மாணவர், 50 மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, 9 முதல், பிளஸ் 2 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டு தேர்வு பிப்ரவரியில் நடந்தது. அதன் முடிவு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

அதில் சேலம் மாவட்டத்தில் தகுதி பெற்ற, 50 மாணவர்கள், 50 மாணவியர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, 16 மாணவியர் இடம் பிடித்துள்ளனர். ஒரே பள்ளியில், 16 பேர் தகுதி பெற்றதால், தலைமை ஆசிரியர், பயிற்சி ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us