sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஜருகுமலை ஓடை கழிவு அகற்றும் பணி தொடக்கம்

/

ஜருகுமலை ஓடை கழிவு அகற்றும் பணி தொடக்கம்

ஜருகுமலை ஓடை கழிவு அகற்றும் பணி தொடக்கம்

ஜருகுமலை ஓடை கழிவு அகற்றும் பணி தொடக்கம்


ADDED : டிச 12, 2024 01:00 AM

Google News

ADDED : டிச 12, 2024 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி, டிச. 12-

பனமரத்துப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வழியே ஜருகுமலையில் இருந்து துர்கை அம்மன் கோவில் ஏரிக்கு, மழைநீர் ஓடை செல்கிறது. சமீபத்தில் பெய்த மழையால் ஓடையில் மண் திட்டு ஏற்பட்டு, தண்ணீர் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

ஓடையில் சாக்கடை கழிவு, சகதி, குப்பை, பிளாஸ்டிக் கழிவு நிறைந்திருந்தன. நேற்று, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி அரசு பள்ளி அருகே, குடியிருப்பு பகுதியில் மழைநீர் ஓடையில் கழிவு துார்வாரும் பணி தொடங்கியது.

இதுகுறித்து ஊராட்சி தலைவர் வெங்கடாசலம் கூறுகையில், ''ஓடையை துார்வார ஊராட்சியில் ரசீது போட முடியாது என, அதிகாரிகள் தெரிவித்தனர். துர்கை அம்மன் கோவில் ஏரி நிரம்பி, ஓடையில் தண்ணீர் தேங்கியுள்ளது.

அடுத்து மழை வந்தால் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்து விடும். அதனால் சொந்த செலவில் வாகனம் வைத்து ஓடையை துார்வாரி, ஆழப்

படுத்தி வருகிறேன்,'' என்றார்.






      Dinamalar
      Follow us