sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

/

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு


ADDED : செப் 24, 2025 01:29 AM

Google News

ADDED : செப் 24, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம் 'பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி, 43. இவர், அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்வுக்கு, நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் சென்றார்.

நேற்று காலை, 8:00 மணிக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த, 2 பவுன் தங்க சங்கிலி, 20,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us