sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மேலாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு

/

மேலாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு

மேலாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு

மேலாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு


ADDED : அக் 01, 2025 01:44 AM

Google News

ADDED : அக் 01, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், சூரமங்கலம், அய்யம்பெருமாம்பட்டியை சேர்ந்தவர் பிரித்வி

ராஜ், 29. தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பிரிவு மேலாளராக உள்ளார். இவர் குடும்பத்தினருடன், கடந்த செப்., 26ல், திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோ கதவும் உடைக்கப்பட்டு, அரை பவுன் தோடு, வெள்ளி பொருட்கள், 50,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. பிரித்விராஜ் புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us