sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வங்கி ஓய்வு அலுவலர் வீட்டில் நகை திருட்டு

/

வங்கி ஓய்வு அலுவலர் வீட்டில் நகை திருட்டு

வங்கி ஓய்வு அலுவலர் வீட்டில் நகை திருட்டு

வங்கி ஓய்வு அலுவலர் வீட்டில் நகை திருட்டு


ADDED : மார் 17, 2025 03:53 AM

Google News

ADDED : மார் 17, 2025 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை, அணைமேட்டை சேர்ந்-தவர் தேவராஜன், 70. வங்கியிலிருந்து ஓய்வு பெற்றவரான இவர், கடந்த, 9ல், குடும்பத்தினருடன், சென்னையில் உள்ள மூத்த மகன் வீட்டுக்கு சென்றார்.

நேற்று முன்தினம் தேவராஜன் வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்-பதை அறிந்து திரும்பிவந்தார். பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் என, 45,000 ரூபாய் மதிப்பில் திருடுபோ-னது தெரிந்தது. அவர் நேற்று அளித்த புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us