sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

41 ஆண்டுக்கு பின் கும்பாபிேஷக விழா

/

41 ஆண்டுக்கு பின் கும்பாபிேஷக விழா

41 ஆண்டுக்கு பின் கும்பாபிேஷக விழா

41 ஆண்டுக்கு பின் கும்பாபிேஷக விழா


ADDED : செப் 05, 2025 01:38 AM

Google News

ADDED : செப் 05, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஆத்துார் அருகே நரசிங்கபுரத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில், 1900ல் கட்டப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அங்கு திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் தாமதமாகி வந்தது. பின் பேச்சு நடத்தி கும்பாபிஷேகத்துக்குப் பின் விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 41 ஆண்டுக்கு பின், கோவிலில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

5 நிலை கொண்ட, 56 அடி உயர ராஜகோபுரம், 30 அடி உயரத்தில், மூலஸ்தான விமான கோபுரம், 27 அடி உயரத்தில் கொடி மரம் அமைக்கப்பட்டது. அதன் கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. மூலவர், ராஜகோபுர கலசங்கள் மீது, புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள, 65 கலசங்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.அதேபோல் மேட்டூர், பி.என்.பட்டி, டி.எம்.பி., நகர், சின்னையரெட்டிதெருவில் உள்ள வெற்றி விநாயகர், நவக்கிரகம், பரிவார தெய்வங்கள் கும்பாபிேஷக விழா நடந்தது. அதில் விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us