sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கார் மோதி கூலி தொழிலாளி பலி

/

கார் மோதி கூலி தொழிலாளி பலி

கார் மோதி கூலி தொழிலாளி பலி

கார் மோதி கூலி தொழிலாளி பலி


ADDED : டிச 20, 2024 01:07 AM

Google News

ADDED : டிச 20, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயோத்தியாப்பட்டணம், டிச. 20-

அயோத்தியாப்பட்டணம் அடுத்த, பெரிய

கவுண்டாபுரத்தை சேர்ந்தவர் தங்கவேல், 55. இவர் மின்னாம்பள்ளியில் உள்ள, தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று மாலை, 4:10 மணிக்கு மின்னாம்பள்ளி பகுதியில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை, டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டில் கடக்க முயன்றார். அப்போது, சேலத்தில் இருந்து வாழப்பாடி நோக்கி அண்ணாதுரை, 55, என்பவர் ஓட்டி வந்த மகேந்திரா ஸ்கார்பியோ கார், தங்கவேல் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தங்கவேல் உடலை காரிப்பட்டி போலீசார் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அண்ணாதுரையிடம் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us