sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிணற்றில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி பலி

/

கிணற்றில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி பலி

கிணற்றில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி பலி

கிணற்றில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி பலி


ADDED : நவ 27, 2024 01:35 AM

Google News

ADDED : நவ 27, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணற்றில் தவறி விழுந்த

கூலித்தொழிலாளி பலி

வாழப்பாடி, நவ. 27-

வாழப்பாடி, கல்கொத்தி தெருவை சேர்ந்த, சிவலிங்கம் மகன் சூரியா, 18. நேற்று வெள்ளாளகுண்டத்தில் உள்ள விவசாய நிலத்துக்கு கம்பி வேலி அமைக்கும் கூலி வேலைக்கு சென்றார். மதியம், 12:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள, 130 அடி ஆழ கிணற்றில், சூரியா தவறி விழுந்தார். 5 நிமிடத்தில் தகவல் கிடைக்க, வாழப்பாடி போலீசார், தீயணைப்பு துறையினர் வந்தனர். தொடர்ந்து வீரர்கள் கிணற்றில் இறங்கி பார்த்தபோது, சூரியா இறந்து கிடந்தார். உடலை மீட்டு, வாழப்பாடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us