sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீட்டு மண் சுவர் விழுந்து கூலித் தொழிலாளி பலி

/

வீட்டு மண் சுவர் விழுந்து கூலித் தொழிலாளி பலி

வீட்டு மண் சுவர் விழுந்து கூலித் தொழிலாளி பலி

வீட்டு மண் சுவர் விழுந்து கூலித் தொழிலாளி பலி


ADDED : ஆக 05, 2025 01:03 AM

Google News

ADDED : ஆக 05, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் அடுத்த கூட்டாத்துப்பட்டியை சேர்ந்தவர் கோமேதகன், 47. இவருக்கு சொந்தமான சிதிலமடைந்த ஓட்டு வீட்டை, அதே பகுதியை சேர்ந்த சகாதேவன், 55, உள்ளிட்ட சிலர் கடந்த, 23ம் தேதி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஓட்டு வீட்டின் மண் சுவர் சகாதேவன் மீது விழுந்து படுகாயம் அடைந்தார். மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி சகாதேவன் உயிரிழந்தார்.

காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us