sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆட்டோ மோதியதில் கூலி தொழிலாளி பலி

/

ஆட்டோ மோதியதில் கூலி தொழிலாளி பலி

ஆட்டோ மோதியதில் கூலி தொழிலாளி பலி

ஆட்டோ மோதியதில் கூலி தொழிலாளி பலி


ADDED : ஜூன் 16, 2025 03:51 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே சாந்திபாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி வேங்கையன், 60; நேற்று முன்தினம் மாலை கோபி அருகே அய-லுாரில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த டாடா ஏஸ் சரக்கு ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்தார்.

பெருந்-துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்-பட்ட நிலையில் நேற்று இறந்தார். அவரின் மகன் பழனிச்சாமி புகாரின்படி சிறுவலுார் போலீசார், விபத்துக்கு காரணமான ஆட்டோ டிரைவரான, திண்டுக்கல்லை சேர்ந்த லிங்கேஸ்வரன், 27, மீது வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us