sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலத்தில் நடந்த விபத்தில் சட்டக்கல்லுாரி மாணவர் பலி

/

சேலத்தில் நடந்த விபத்தில் சட்டக்கல்லுாரி மாணவர் பலி

சேலத்தில் நடந்த விபத்தில் சட்டக்கல்லுாரி மாணவர் பலி

சேலத்தில் நடந்த விபத்தில் சட்டக்கல்லுாரி மாணவர் பலி


ADDED : ஜூன் 24, 2025 01:05 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலத்தில் நடந்த விபத்தில், சட்டக்கல்லுாரி மாணவர் உயிரிழந்தார்.

சேலம், இடைப்பாடி அருகில் கோரணம்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் சரண், 21. இவர் சேலத்தில் உள்ள சட்டக்கல்லுாரியில், முதலாம் ஆண்டு படித்து வந்தார். தினமும் வீட்டிலிருந்து பைக்கில் கல்லுாரிக்கு செல்வது வழக்கம். நேற்று காலை, 8:15 மணிக்கு கந்தம்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகில் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம், அவரது பைக் மீது மோதியுள்ளது. இதில் கீழே விழுந்த சரண், தலையில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சூரமங்கலம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து

விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us